Think before you speak.Read before you think.

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

head

சமீபத்தில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளவர்கள்:

1. மேற்கு வங்கத்தின் ஆளுநர் யார்? 
...
ஜெகதீப் தன்கர்  


2. மஹாராஷ்ட்ராவின் ஆளுநர் யார்?
...
பகத்சிங் கொஷ்யாரி 


3. மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் யார்? 
...
அர்ஜுன் முண்டோ  



4. மத்திய விவசாயத்துறை அமைச்சர் யார்?
...
நரேந்திர சிங் தோமர்  


5.  சட்டத்துறை, தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்ப்பத்துறை அமைச்சர்? 
...
ரவிஷங்கர் பிரசாத் 



6.    ஜல்சக்தி துறை அமைச்சர்?
...
 கஜேந்திரசிங் செகாவத் 

7. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்?
...
முக்தர் அப்பாஸ் நக்வி 


8. 15-வது நிதிக்குழுவின் தலைவர்?
...
என்.கே.சிங் 


9. மிசோரம் மாநிலத்தின் ஆளுநர் யார்?
...
ஸ்ரீதரன் பிள்ளை  

10. ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியாவின் தூதரக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
...
பவன் கபூர்  


11. லடாக் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநர் யார்?
...
ராதா கிருஷ்ணா மாத்தூர்   


12. திரிபுரா மாநிலத்தின் புதிய உயர்நீதிமன்ற நீதிபதி யார்?
...
குரேஷி   

13. ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநர் யார்?
...
கல்ராஜ் மிஸ்ரா   


14. அமெரிக்காவிற்கான இந்தியாவின் தூதரக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
...
ஹர்ஷ்வர்தன் சிங்லா 


15. கேரளா மாநிலத்தின் ஆளுநர் யார்?
...
முகமத் ஆரிப் கான்   




Share:

12ம் வகுப்பு புதிய தமிழ் - (தமிழர் குடும்ப முறை)


1. தமிழர் குடும்ப முறை என்ற உரைநடையின் ஆசிரியர்? 
...
பக்தவச்சல பாரதி 


2. தமிழர் உணவு, தமிழர் மானுடவியல், தமிழகப் பழங்குடிகள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?
  
...
பக்தவச்சல பாரதி


3. மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
...
குறுந்தொகை 


4. மறியிடைப்படுத்த மான்பிணை போல்" என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
...
ஐங்குறுநூறு 


5. கூடி வாழ்தல் என பொருள்படும் சொல் எது?
...
குடும்பு



6. இரவுக் குறியே இல்லகத்துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழி அதுவே" என்ற வரிகள் இடம்பெறுவது?
...
தொல்காப்பிய நூற்பா

7.புறநானூற்றில் தற்காலிக தங்குமிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
...
புக்கில்


8. இளம் தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது" எனக் கூறும் நூல் எது?
...
தொல்காப்பியம்


9. சிறுவர்தாயே பேரிற் பெண்டே" என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
...
புறநானூறு 

10. செம்முது பெண்டின் காதலஞ்சிரா அன்" என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
...
புறநானூறு  


11. "என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்" என்ற வரிகள் இடம்பெறுவது?
...
கலித்தொகை  


12. "வானரக் கூந்தல் முதியோள் சிறுவன்" என்ற வரிகள் இடம்பெறுவது?
...
புறநானூறு  

13. திருமணத்திற்கு பின் மனைவியின் இல்லத்திற்கு சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்தது எந்த நூல் மூலம் அறியவருகிறது?
...
அகநானூறு  


14. தாய்வழி சொத்துக்கள் பெண்களுக்கு போய் சேர்ந்தன என்பதை குறிக்கும் மருதத்திணை பாடல் இடம் பெறும் நூல்? 
...
குறுந்தொகை 


15. விரிந்த குடும்ப முறை பற்றி குறிப்பிடும் நூல் எது?
...
ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல்  




Share:

பொது அறிவு வினா-விடை PART-3

1. AK 47 துப்பாக்கியின் வடிவமைப்பாளர் யார்? 
...
கலஷ்னிகோவ் 


2. அஞ்சல் துறை செயலாளராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
  
...
பிரதீப்த குமார் பிசோய்


3. மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
...
குமார் சங்கக்கரா 



4. “டிஜிட்டல் காந்தி ஞான் -விஞ்ஞான் ”ஐ சமீபத்தில் தொடங்கி வைத்த துறை எது?
...
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 


5. ஸ்வச் பாரத் திவாஸ் 2019 எங்கு தொடங்கி வைக்கப்பட்டது?
...
அகமதாபாத்



6. சமீபத்தில் IAU ஆல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோளுக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?
...
பண்டிட் ஜஸ்ராஜ்

7. விமானப் பணியாளர்களின் துணைத் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
...
ஹர்ஜித் சிங் அரோரா


8. கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
...
இந்தோனேஷியா


9. ராஜபுத்திர அரசு குடும்பத்தில் " தீக்குளித்து உயிர் விடும்" பழக்கமானது?
...
ஜவ்ஹர் 

10. இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமாக இருந்தவர்?
...
அட்லி  


11. பக்ஸார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர்?
...
ஷா ஆலம்  



12. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர்?
...
ராஜகோபாலாச்சாரி  

13. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்?
...
முகமது பின் காசிம்  


14. எந்த மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை வெளியிடப்பட்டது? 
...
பாண்டுங் 


15. 1947- ல் காஷ்மீர் அரசராக இருந்தவர்?
...
ஹரி சிங்  



Share:

டெல்லி சுல்தானியம்-01

1. ஆக்ராவை தலைநகரமாக கொண்ட டெல்லி சுல்தானிய அரசர் யார்? 
...
சிக்கந்தர் லோடி 


2. முதலில் லாகூரை தலைநகரமாக கொண்டு
  ஆட்சி புரிந்த டெல்லி சுல்தானிய அரசர்?
...
குதுபுதீன் ஐபக்


3. நாற்பதின்மர் குழுவை ஏர்படுத்திய டெல்லி சுல்தானிய அரசர் யார்?
...
இல்துமிஷ் 



4. மாலிக் கபூர் வாராங்கல் மீது படையெடுத்த ஆண்டு எது?
...
1309 


5. மாலிக் கபூர் படையெடுப்பின் போது துவாரசமுத்திரத்தை ஆட்சி செய்த ஹெய்சாள அரசன் யார்?
...
மூன்றாம் வீரபல்லாளன்


6. அலைதர்வாசா கட்டிடத்தை கட்டிய டெல்லி சுல்தானிய அரசர் யார்?
...
அலாவுதீன் கில்ஜி

7. துக்ளதாபாத் நகருக்கு அடிக்கல் நாட்டியவர்?
...
கியாசுதீன் துக்ளக்


8. முதன் முதலாக நாணயங்களில் அரபி மொழி பதித்த அரசர் யார்?
...
1859



9. குதுப்மினார் கட்டடத்தை புணரமைத்த அரசர் யார்?
...
ஹென்றி ஆடம்ஸ் 

10. சையத் வம்சத்தை தோற்றுவித்த அரசர் யார்?
...
கிசிர்கான்  


11. மதுரை சுல்தானியம் தன்னை சுதந்திர அரசாக அறிவித்த ஆண்டு எது?
...
1334  


12. சுல்தானிய ஆட்சியில் வருகை புரிந்த மொரோக்கோ நாட்டு பயணி யார்?
...
இபன் பதூதா  

13. லக்பாக் ஷா என்று அழைக்கப்பட்டவர் யார்?
...
குதுபுதீன் ஐபக்  


14. தைமூர் படையெடுப்பு எந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டது? 
...
1398 


15. சுல்தானிய ஆட்சியில் முதல் பெண்ணரசி யார்?
...
இரசியா சுல்தானா  



Share:

பொது அறிவு வினா-விடை PART-2

1. இந்தியாவில் உள்ள ரயில்வே மன்டலங்களின் என்னிக்கை என்ன? 
...
18 


2. தங்க நாற்கரச் சாலை நகரங்கள்?
...
மும்பை,கொல்கத்தா,சென்னை,டெல்லி


3. தூய்மை இந்தியா திட்ம் தாெடங்கபட்ட ஆன்டு?
...
Oct2,2014 


4. சென்னை மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
...
1801 




5. சுதந்திரத்திற்கு முன்னர் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
...
1920


6. தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு?
...
1910

7. இந்தியன் அரசியலமைப்பு சட்டத்தின் எந்த விதி 14 வயதிற்குட்பட்ட கட்டாய இலவசக் கல்வி என்பதை வலியுறுத்தியது?
...
விதி 45


8. 1794 இல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆப் சர்வே என்ற நிறுவனம் பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்த ஆண்டு?
...
1859


9. ஆசிரியரால் சர்வவல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும் எனக் கூறியவர் யார்?
...
ஹென்றி ஆடம்ஸ் 

10. ஆரவல்லி மலைத்தொடரின் உயர்ந்த சிகரம்?
...
குருசிகார் 1722 மீ 



11. தேசிய வளர்ச்சிக் கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார்??
...
ஜவஹர்லால் நேரு  


12. இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
...
மகாராஷ்டிரா 


13. உலக நீர் தினம் கொண்டாடப்படும் நாள்?
...
மார்ச் 22  


14. மாலிப்டினம் எனும் இரசாயன தாது கிடைக்கும் இந்தியாவின் ஒரே மாவட்டம்? 
...
கரடி குட்டம் மதுரை மாவட்டம் 


15. உலகிலேயே நீண்ட தூரம் இடம் பெயரும் பறவை?
...
ஆர்டிக் டெர்ன் 



Share:

முக்கிய போர்களும் அதை வழிநடத்தியவர்களும்

1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.326


கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்த மனுக்கும் இடையே
ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.

2. செலியூகசுக்கு எதிராக போர்

செலியூகஸ் நிகேட்டருக்கும், சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது. சந்திரகுப்த மௌரியர் வெற்றி பெற்றார்.

3. கலிங்கப்போர் கி.மு.261

அசோகர் கலிங்க நாட்டின்மீது கி.மு.261-ஆம் ஆண்டு படையெடுத்தார். இதனால் கலிங்கப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக் கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்டு மனம் வருந்திய அசோகர் இனி போர் செய்வதில்லை என சூளுரைத்தார்.


4. முதல் அரேபியர் படையெடுப்பு கி.பி.711-713

முகம்மது பின் காசிம், படையெடுத்து சிந்து, மூல்டான் பகுதிகளைக் கைப்பற்றினார்.

5. தானேசர் போர் கி.பி. 1014

முகமது கஜினி தானேசர் மன்னர் அனந்த பாலை தோற்கடித்தார். பல கோயில்களை அழித்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றார்.


6. மூல்டான் மீது படையெடுப்பு கி.பி.1175

முகமது கோரி மூல்டான்மீது படையெடுத்து மூல்டான் கோட்டையை கைப்பற்றினார்.

7. முதலாவது தரேயின் போர் கி.பி.1191

அஜ்மீர் மன்னராகிய பிரித்விராஜ் சௌஹா னுக்கும் முகமது கோரிக்கும் இடையே முதலாவது தரேயின் போர் கி.பி.1191ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரித்விராஜ் சௌஹான் முகமது கோரியை தோற்கடித்தார்.

8. இரண்டாம் தரேயின் போர் கி.பி.1192

முகமது கோரி பிரித்விராஜ் சௌஹானைத் தோற்கடித்தார். டெல்லி, கனோஜ் நகரங்களை கைப்பற்றினார்.

9. செங்கிஸ்கான் படையெடுப்பு

செங்கிஸ்கான் என்ற மங்கோலியர் படையெடுத்தார்.

10. தைமூர் படையெடுப்பு

தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்து டெல்லியை சூறையாடினார்.

11. முதலாம் பானிபட் போர் கி.பி.1526

பாபருக்கும், இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்ற இப்போரில், லோடி தோற்கடிக்கப்பட்டு முகலாய அரசு நிறுவப்பட்டது.

12. கன்வா போர் கி.பி.1527

பாபர் மேவார் மன்னர் ராணா சாங்காவைத் தோற்கடித்தார்.


13. இரண்டாம் பானிபட் போர் கி.பி.1556

அக்பர் ஹெமு என்ற இந்து மன்னரை தோற்கடித்தார். இதன் மூலம் மொகலாயர் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டது.

14. தலைக்கோட்டை போர் கி.பி.1565

விஜயநகர மன்னராகிய ராமராயருக்கும் தக்காண சுல்தானுக்கும் இடையே தலைக்கோட்டை போர் நடைபெற்றது. விஜயநகரப் படை தோல்வியுற்றது.

15. ஹல்திகாட் போர் கி.பி.1576

மேவார் மன்னராகிய ராணா பிரதாப்பை மான்சிஸ், ஆசிப்கான் ஆகியவர்களின் தலை மையிலான முகலாயர் படை தோற்கடித்தது.

16. நாதிர்ஷாவின் படையெடுப்பு கி.பி.1739

ஈரான் மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்தார். இதில் முகலாய மன்னர் முகமத் ஷாவின் படைகளை தோற்கடித்தார். டெல்லி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

17. முதல் கர்நாடகப் போர் கி.பி.1746-1748

முதல் கர்நாடகப் போர் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில் பிரெஞ்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சென்னை ஆங்கிலேயர் வசம் வந்தது.

18. இரண்டாம் கர்நாடகப் போர் கி.பி.1749-54

ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. பிரெஞ்சு செல்வாக்கு குறைந் தது. முகமது அலி கர்நாடக நவாப் ஆனார்.

19. மூன்றாம் கர்நாடகப் போர் கி.பி.1756-63

வந்தவாசியில் பிரெஞ்சுப்படைகள் தோற்கடிக் கப்பட்டன.

20. பிளாசிப் போர் கி.பி. 1757

ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படைக்கும், வங்காள நவாப் சிராஜூத் தௌலா வுக்கும் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வங்காளத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது.

21. வந்தவாசி போர் கி.பி.1760

பிரெஞ்சு கம்பெனியின் கவர்னராகிய தௌண்ட் வாலியை பிரிட்டிஷ் படைகளின் தளபதியான சர் அயர்கூட் வந்தவாசி என்ற இடத்தில் தோற்கடித்தார்.

22. மூன்றாம் பானிபட் போர் கி.பி.1761

மராட்டிய படைகளுக்கும் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமதுஷா அப்தாலிக்கும் இடையே பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. மராட்டிய படைகள் தோல்வியடைந்தது. சதாசிவராவ் கொல்லப்பட்டார்.

23. பக்சார் போர் கி.பி.1764

சர் தாமஸ் மன்றோவின் தலைமையிலான ஆங்கிலேயர் படைக்கும் அயோத்தியின் நவாப் மீர் காசிமுக்கும் இடையே பக்சர் போர் நடைபெற் றது. மீர்காசி போரில் தோல்வியுற்றார். வங்காளத் தில் கம்பெனி ஆட்சி உறுதி செய்யப்பட்டது.

24. முதல் ஆங்கிலோ- மைசூர் போர் கி.பி.1767-69

ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். சென்னை உடன்படிக்கை கையெழுத்தானது.


25. இரண்டாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1780-84

ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார்.

26. மூன்றாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1790-92

பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.

27. நான்காவது மைசூர் போர் கி.பி.1799

ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.

28. மூன்றாவது ஆங்கிலோ மராத்திய போர் கி.பி.1817-18

மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு போர்களில் பேஷ்வா பாஜிராவ் அப்பா சாகப் போஸ்லே, ஸோல்கர் ஆகிய மராத்திய மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

29. இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1803-1819

ஆங்கிலேயர் சிந்தியா, பாண்ட்ஸ்லிக்கு இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர் வென்றனர்.

30. மூன்றாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1817-1819

ஆங்கிலேயர் பேஷ்வாக்கள், பாண்ட்ஸ்லி, ஹோல்கர் போன்றோருக்கு நடைபெற்றது. இதில் ஹோல்கர் தோற்கடிக்கப்பட்டார்.

31. முதல் சீக்கியப் போர் கி.பி.1845-46:

ஆங்கிலேய ராணுவம் பஞ்சாபில் சீக்கிய ராணுவத்தை மஸுரி, பெரோஸ்ஷா மற்றும் அப்ர வானில் நடந்த போர்களில் தோற்கடித்தது.

32. இரண்டாவது சீக்கியப் போர் கி.பி.1848-49

ஆங்கிலேயருக்கும், சீக்கியர்களுக்கு மிடையே நடைபெற்ற போரில் சீக்கியர்கள் தோற்கடிக்கப்பட் டனர். பஞ்சாப் கிழக்கு இந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்டது.

33. முதல் இந்திய சுதந்திரப்போர் கி.பி.1857

ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என அழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர் ஆங்கிலேயர்களை எதிர்த்து மன்னர்களும் இந்திய சிப்பாய்களும் போரிட்டனர். இது உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற ஊரில் முதன் முதலாக ஆங்கில ஆட்சியை எதிர்த்து இந்தியர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். 
Share:

தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி

1. சென்னை மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு? 
...
1801 


2. சென்னை வாழ் மக்கள் சங்கம் துவக்கியவர் யார்?
...
கங்காலு லட்சுமி நராஷ், 1852


3. நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு (1916) துவங்கியவர்கள் யார்?
...

சர் பிட்டி தியாகராயர்
டாக்டர் எம் நாயர்
டாக்டர் சி. நடேசனார் 

4. சுதந்திரத்திற்கு முன்னர் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
...
1920 



5. சிறைப்பறவை" என அழைக்கப்பட்டவர்?
...
ஈ.வே.ரா.பெரியார்


6. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?
...
1938

7. முதலாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்ற இடம்?
...

செங்கல்பட்டு 
( 1929,  ராஜாஜியின் தலைமையில்)

8. முழுமையான மதுவிலக்கு மற்றும் ஜமீன்தாரி முறை ஒழிப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியவர்?
...
ராஜாஜி 


9. நீதிக் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றியவர்?
...

அறிஞர் அண்ணா 
 (1944 சேலம் மாநாட்டில்)
10. திராவிடநாடு திராவிடர்களுக்கே" என முழக்கமிட்டவர்?
...
பெரியார் 


11. இந்தியாவின் அலுவலக மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்ட நாள்?
...
1965 ஜனவரி 26   



12. சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை,
சட்டத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை” எனக் கூறியவர் யார்??
...
பெருந்தலைவர் காமராஜர் 

13. திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
...
1949 


14. மெட்ராஸ்” மாநிலத்தின் பெயரை “தமிழ்நாடு” என பெயர் மாற்றப்பட காரணமாக இருந்தவர்? 
...
அறிஞர் அண்ணா (1969) 


15. பிராமணரல்லாதார் கூட்டறிக்கையினை வெளியிட்டவர் யார்
...
பி தியாகராயர் 




Share:

Popular

Blog Archive